இனியவை கூறல்
92அகனமர்ந் தீதலி னன்றே முகனமர்ந்
தின்சொல னாகப் பெறின்.

முகம்   மலர்ந்து   இனிமையாகப் பேசுவது, அகம் குளிர்ந்து ஒன்றைக்
கொடுப்பதை விட மேலான பண்பாகும்.