கள்ளுண்ணாமை
923ஈன்றாள் முகத்தேயு மின்னாதா லென்மற்றுச்
சான்றோர் முகத்துக் களி.

கள்ளருந்தி மயங்கிடும்  தன் மகனை,  அவன் குற்றங்களை மன்னிக்கக்
கூடிய தாயே காணச் சகிக்கமாட்டாள் என்கிறபோது ஏனைய சான்றோர்கள்
அவனை எப்படிச் சகித்துக் கொள்வார்கள்.