கள்ளுண்ணாமை
924நாணென்னு நல்லாள் புறம்கொடுக்குங் கள்ளென்னும்
பேணாப் பெருங்குற்றத் தார்க்கு.

மது     மயக்கம்    எனும்     வெறுக்கத்தக்க    பெருங்குற்றத்திற்கு
ஆளாகியிருப்போரின் முன்னால் நாணம் என்று  சொல்லப்படும்  நற்பண்பு
நிற்காமல் ஓடிவிடும்.