கள்ளுண்ணாமை
928களித்தறியே னென்பது கைவிடுக நெஞ்சத்
தொளித்ததூஉ மாங்கே மிகும்.

மது அருந்துவதே  இல்லை  என்று ஒருவன் பொய் சொல்ல முடியாது;
காரணம், அவன் மது மயக்கத்தில் இருக்கும்  போது  அந்த உண்மையைச்
சொல்லி விடுவான்.