குடிபோதைக்கு அடிமையாகி விட்டவனைத் திருத்த அறிவுரைகூறுவதும், தண்ணீருக்குள் மூழ்கிவிட்டவனைத் தேடிக்கண்டுபிடிக்கத்தீப்பந்தம் கொளுத்திக் கொண்டு செல்வதும் ஒன்றுதான்.