குறள் முதற்குறிப்பு அகரவரிசை
இனியவை கூறல்
93
முகத்தா னமர்ந்தினிது நோக்கி யகத்தானா
மின்சொ லினதே யறம்.
முகம் மலர நோக்கி, அகம் மலர இனிய சொற்களைக் கூறுவதே
அறவழியில் அமைந்த பண்பாகும்.