சூது
933உருளாய மோவாது கூறிற் பொருளாயம்
போஒய்ப் புறமே படும்.

பணையம்  வைத்து இடைவிடாமல் சூதாடுவதை ஒருவன் பழக்கமாகவே
கொள்வானேயானால் அவன்  செல்வமும்  அந்தச்  செல்வத்தை   ஈட்டும்
வழிமுறையும்அவனைவிட்டு நீங்கிவிடும்.