சூதாடும் இடம், அதற்கான கருவி, அதற்குரிய முயற்சி ஆகியவற்றைக்கைவிட மனமில்லாதவர்கள் எதுவும் இல்லாதவர்களாகவேஆகிவிடுவார்கள்.