சூதாடும் இடத்திலேயே ஒருவர் தமது காலத்தைக் கழிப்பாரேயானால்,அது அவருடைய மூதாதையர் தேடிவைத்த சொத்துக்களையும்நற்பண்பையும் நாசமாக்கிவிடும்.