மருந்து
941மிகினுங் குறையினு நோய் செய்யு நூலோர்
வளிமுதலா எண்ணிய மூன்று.

வாதம், பித்தம்,  சிலேத்துமம்  என்று  மருத்துவ நூலோர் கணித்துள்ள
மூன்றில்   ஒன்று    அளவுக்கு   அதிகமானாலும்  குறைந்தாலும்  நோய்
உண்டாகும்.