குறள் முதற்குறிப்பு அகரவரிசை
மருந்து
942
மருந்தென வேண்டாவாம் யாக்கைக் கருந்திய
தற்றது போற்றி யுணின்.
உண்ட உணவு செரிப்பதற்கான கால இடைவெளி தந்து, உணவு
அருந்துகிறவர்களின் உடலுக்கு வேறு மருந்தே தேவையில்லை.