மருந்து
944அற்ற தறிந்து கடைப்பிடித்து மாறல்ல
துய்க்க துவரப் பசித்து.

உண்டது  செரித்ததா  என்பதை  உணர்ந்து,  நன்கு பசியெடுத்த பிறகு
உடலுக்கு ஒத்து வரக்கூடிய உணவை அருந்த வேண்டும்.