மருந்து
947தீயள வன்றித் தெரியான் பெரிதுண்ணி
னோயள வின்றிப் படும்.

பசியின்  அளவு   அறியாமலும்,  ஆராயாமலும்  அதிகம்   உண்டால்
நோய்களும் அளவின்றி வரும்.