நோய் என்ன? நோய்க்கான காரணம் என்ன? நோய் தீர்க்கும் வழிஎன்ன? இவற்றை முறையாக ஆராய்ந்து சிகிச்சை செய்யவேண்டும். (உடல்நோய்க்கு மட்டுமின்றிச் சமுதாய நோய்க்கும் இது பொருந்தும்).