குறள் முதற்குறிப்பு அகரவரிசை
மருந்து
950
உற்றவன் தீர்ப்பான் மருந்துஉழைச் செல்வானென்று
அப்பானாற் கூற்றே மருந்து.
நோயாளி, மருத்துவர், மருந்து, அருகிருந்து துணைபுரிபவர் என
மருத்துவமுறை நான்கு வகையாக அமைந்துள்ளது.