குடி
952ஒழுக்கமும் வாய்மையு நாணுமிம் மூன்றும்
இழுக்கார் குடிப்பிறந் தார்.

ஒழுக்கமும்,  வாய்மை,  மானம்  ஆகிய  இந்த  மூன்றிலும் நிலைதவறி
நடக்காதவர்களே உயர்ந்த குடியில் பிறந்தவர்களாகக் கருதப்படுவார்கள்.