விளைந்த பயிரைப் பார்த்தாலே இது எந்த நிலத்தில் விளைந்ததுஎன்று அறிந்து கொள்ளலாம். அதேபோல ஒருவரின் வாய்ச் சொல்லைக்கேட்டே அவர் எத்தகைய குடியில் பிறந்தவர் என்பதை உணர்ந்துகொள்ளலாம்.