இகழ்வதையும் பொறுத்துக்கொண்டு, மானத்தை விட்டுவிட்டு ஒருவர்பின்னே பணிந்து செல்வதால் என்ன புகழ் கிடைக்கும்? இல்லாதசொர்க்கமா கிடைக்கும்?