குறள் முதற்குறிப்பு அகரவரிசை
மானம்
967
ஒட்டார்பின் சென்றொருவன் வாழ்தலி னந்நிலையே
கெட்டா னெனப்படுத னன்று.
தன்னை மதிக்காதவரின் பின்னால் சென்று உயிர் வாழ்வதைவிடச்
செத்தொழிவது எவ்வளவோ மேல்.