மானம்
967ஒட்டார்பின் சென்றொருவன் வாழ்தலி னந்நிலையே
கெட்டா னெனப்படுத னன்று.

தன்னை  மதிக்காதவரின்  பின்னால்  சென்று  உயிர்  வாழ்வதைவிடச்
செத்தொழிவது எவ்வளவோ மேல்.