மானம்
968மருந்தோமற் றூனோம்பும் வாழ்க்கை பெருந்தகைமை
பீடழிய வந்த விடத்து

சாகாமலே  இருக்க   மருந்து   கிடையாது.   அப்படி இருக்கும்போது
உயிரைவிட    நிலையான     மானத்தைப்    போற்றாமல்,    வாழ்க்கை
மேம்பாட்டுக்காக  ஒருவர்,  தமது  பெருமையைக்  குறைத்துக்  கொள்வது
இழிவான செயலாகும்.