சான்றாண்மை
983அன்புநா ணொப்புரவு கண்ணோட்டம் வாய்மையொ
டைந்துசால் பூன்றிய தூண்.

அன்பு கொள்ளுதல், பழிபுரிந்திட நாணுதல், உலக ஒழுக்கம் போற்றுதல்,
இரக்கச்  செயலாற்றுதல்,  வாய்மை   கடைப்பிடித்தல்   ஆகிய   ஐந்தும்
சான்றாண்மையைத் தாங்கும் தூண்களாகும்.