சான்றாண்மை
984கொல்லா நலத்தது நோன்மை பிறர்தீமை
சொல்லா நலத்தது சால்பு.

உயிரைக்  கொல்லாத  அறத்தை அடிப்படையாகக் கொண்டது நோன்பு.
பிறர் செய்யும் தீமையைச் சுட்டிச் சொல்லாத பண்பைக் குறிப்பது சால்பு.