ஆணவமின்றிப் பணிவுடன் நடத்தலே, ஆற்றலாளரின் ஆற்றல்என்பதால் அதுவே பகைமையை மாற்றுகின்ற படையாகச் சான்றோர்க்குஅமைவதாகும்.