தமக்குரிய கடமைகளைக் கண்ணியத்துடன் ஆற்றுகின்ற சான்றோர்எல்லாக் கடல்களும் தடம்புரண்டு மாறுகின்ற ஊழிக்காலம்ஏற்பட்டாலும்கூடத், தம்நிலை மாறாத கடலாகத் திகழ்வார்கள்.