சான்றாண்மை
989ஊழி பெயரினுந் தாம்பெயரார் சான்றாண்மைக்
காழி யெனப்படு வார்.

தமக்குரிய  கடமைகளைக்  கண்ணியத்துடன்  ஆற்றுகின்ற  சான்றோர்
எல்லாக்    கடல்களும்     தடம்புரண்டு    மாறுகின்ற     ஊழிக்காலம்
ஏற்பட்டாலும்கூடத், தம்நிலை மாறாத கடலாகத் திகழ்வார்கள்.