குறள் முதற்குறிப்பு அகரவரிசை
சான்றாண்மை
990
சான்றவர் சான்றாண்மை குன்றி னிருநிலந்தான்
தாங்காது மன்னோ பொறை.
சான்றோரின் நற்பண்பே குறையத்தொடங்கினால் அதனை இந்த
உலகம் பொறுமையுடன் தாங்கிக் கொள்ளாது.