சான்றாண்மை
990சான்றவர் சான்றாண்மை குன்றி னிருநிலந்தான்
தாங்காது மன்னோ பொறை.

சான்றோரின்   நற்பண்பே   குறையத்தொடங்கினால்  அதனை  இந்த
உலகம் பொறுமையுடன் தாங்கிக் கொள்ளாது.