நற்பண்பு இல்லாதவர்களை அவர்களின் உடல் உறுப்புகளை மட்டுமேஒப்பிட்டுப் பார்த்து மக்கள் இனத்தில் சேர்த்துப் பேசுவது சரியல்ல:நற்பண்புகளால் ஒத்திருப்பவர்களே மக்கள் எனப்படுவர்.