நட்புக்கு ஏற்றவராக இல்லாமல் தீமைகளையே செய்துகொண்டிருப்பவரிடம், நாம் பொறுமை காட்டிப் பண்புடையவராக நடந்துகொள்ளாவிட்டால் அது இழிவான செயலாகக் கருதப்படும்.