பாட்டு முதல் குறிப்பு
5. அல்ல பத்து
1.
ஆர்கலி உலகத்து மக்கட்கு எல்லாம்-
நீர் அறிந்து ஒழுகாதாள் தாரம் அல்லள்.
உரை