தொடக்கம் | ||
கார் நாற்பது பாடல் தொகுப்பு 1 முதல் 5 வரை
|
||
1. | திருவில் விலங்கு ஊன்றி, தீம் பெயல் தாழ, ‘வருதும்’ என மொழிந்தார் வாரார்கொல், வானம் கரு இருந்து ஆலிக்கும் போழ்து? |
உரை |
2. | கடுங் கதிர் நல்கூர, கார் செல்வம் எய்த, நெடுங் காடு நேர் சினை ஈன,-கொடுங்குழாய்!- ‘இன்னே வருவர், நமர்’ என்று எழில் வானம் மின்னும், அவர் தூது உரைத்து. |
உரை |
3. | ஆற்றாமை தோன்ற உரைத்தது அயிர் மணல் தண் புறவின் ஆலி புரள, உரும் இடி வானம் இழிய, எழுமே- நெருநல், ஒருத்தி திறத்து. |
உரை |
4. | காடும் கடுக்கை கவின் பெறப் பூத்தன; பாடு வண்டு ஊதும் பருவம்,-பணைத் தோளி!- வாடும் பசலை மருந்து. |
உரை |
5. | இகழுநர் சொல் அஞ்சிச் சென்றார் வருதல்- பகழிபோல் உண் கண்ணாய்!-பொய் அன்மை; ஈண்டைப் பவழம் சிதறியவை போலக் கோபம் தவழும் தகைய புறவு. |
உரை |