தொடக்கம் | ||
கார் நாற்பது பாடல் தொகுப்பு 21 முதல் 25 வரை
|
||
21. | பொறி மாண் புனை திண் தேர் போந்த வழியே சிறு முல்லைப் போது எல்லாம், செவ்வி நறு நுதல், செல்வ மழைத் தடங் கண், சில் மொழி, பேதை வாய் முள் எயிறு ஏய்ப்ப, வடிந்து. |
உரை |
22. | இளையரும் ஈர்ங் கட்டு அயர, உளை அணிந்து, புல் உண் கலி மாவும் பூட்டிய; நல்லார் இள நலம் போலக் கவினி, வளம் உடையார் ஆக்கம்போல் பூத்தன, காடு. |
உரை |
23. | தண் துளி ஆலி புரள, புயல் கான்று கொண்டு, எழில் வானமும் கொண்டன்று; எவன் கொலோ, ஒண்டொடி! ஊடும் நிலை? |
உரை |
24. | கல் ஓங்கு கானம் களிற்றின் மதம் நாறும்; பல் இருங் கூந்தல் பனி நோனாள்; கார் வானம் எல்லியும் தோன்றும், பெயல். |
உரை |
25. | தனது ஆற்றாமை தோன்ற வுரைத்தது ஈர்ந் தண் புறவில் தெறுழ் வீ மலர்ந்தன; சேர்ந்தன செய் குறி; வாரார் அவர் என்று கூர்ந்த, பசலை அவட்கு. |
உரை |