தொடக்கம் | ||
கார் நாற்பது பாடல் தொகுப்பு 26 முதல் 30 வரை
|
||
26. | தலை நாள் விளக்கின் தகை உடையவாகி, புலம் எலாம் பூத்தன தோன்றி;-சிலமொழி!- தூதொடு வந்த, மழை. |
உரை |
27. | குருகிலை பூத்தன கானம்; பிரிவு எண்ணி, ‘உள்ளாது அகன்றார்’ என்று ஊடி யாம் பாராட்ட, பள்ளியுள் பாயும், பசப்பு. |
உரை |
28. | பொன் செய் குழையின் துணர் தூங்க, தண் பதம் செவ்வி உடைய, சுரம்-நெஞ்சே!-காதலி ஊர் கவ்வை அழுங்கச் செலற்கு. |
உரை |
29. | பொங்கரும் ஞாங்கர் மலர்ந்தன; தங்காத் தகை வண்டு பாண் முரலும், கானம்; பகை கொண்டல் எவ்வெத் திசைகளும் வந்தன்று; சேறும் நாம், செவ்வி உடைய சுரம். |
உரை |
30. | வரை மல்க, வானம் சிறப்ப, உறை போழ்ந்து இரு நிலம் தீம் பெயல் தாழ, விரை நாற, ஊதை உளரும், நறுந் தண் கா, பேதை பெரு மடம் நம்மாட்டு உரைத்து. |
உரை |