தொடக்கம் | ||
கார் நாற்பது பாடல் தொகுப்பு 36 முதல் 40 வரை
|
||
36. | ஈர்ந் தண் தளவம் தகைந்தன; சீர்த்தக்க செல்வ மழை மதர்க் கண், சில் மொழி, பேதை ஊர் நல் விருந்து ஆக, நமக்கு. |
உரை |
37. | இருங் கல் இறுவரை ஏறி, உயிர்க்கும் பெரும் பதக் காலையும் வாரார்கொல், வேந்தன் அருந் தொழில் வாய்த்த நமர்? |
உரை |
38. | ஆற்றுவித்தது வெஞ் சின வேழம் பிடியோடு இயைந்து ஆடும் தண் பதக் காலையும் வாரார்; எவன் கொலோ,- ஒண்டொடி!-ஊடும் நிலை? |
உரை |
39. | அலவன் கண் ஏய்ப்ப அரும்பு ஈன்று அவிழ்ந்த கருங் குரல் நொச்சிப் பசுந் தழை சூடி, இரும் புனம் ஏர்க் கடிகொண்டார்; பெருங் கௌவை ஆகின்று, நம் ஊர் அவர்க்கு. |
உரை |
40. | நொந்த ஒருத்திக்கு நோய் தீர் மருந்து ஆகி, இந்தின் கரு வண்ணம் கொண்டன்று, எழில் வானம்; நந்தும்,-மென் பேதை!-நுதல். |
உரை |