பாட்டு முதல் குறிப்பு
25.
மலைப்பினும், வாரணம் தாங்கும்; குழவி,
அலைப்பினும், ‘அன்னே!’ என்று ஓடும்; சிலைப்பினும்,
நட்டார் நடுங்கும் வினை செய்யார்; ஒட்டார்
உடன் உறையும் காலமும் இல்.
உரை