பாட்டு முதல் குறிப்பு
32.
திருவின் திறல் உடையது இல்லை, ஒருவற்கு;
கற்றலின் வாய்த்த பிற இல்லை; எற்றுள்ளும்
இன்மையின் இன்னாதது இல்லை; ‘இலம்!’ என்னும்
வன்மையின் வன்பாட்டது இல்.
உரை