பாட்டு முதல் குறிப்பு
உடாஅதும், உண்ணாதும், தம் உடம்பு செற்றும்,
கெடாஅத நல் அறமும் செய்யார், கொடாஅது
வைத்து ஈட்டினார் இழப்பர்;-வான் தோய் மலை நாட!-
உய்த்து ஈட்டும் தேனீக் கரி.
உரை