பாட்டு முதல் குறிப்பு
யாஅர், உலகத்து ஓர் சொல் இல்லார்?-தேருங்கால்-
யாஅர், உபாயத்தின் வாழாதார்? யாஅர்,
இடையாக இன்னாதது எய்தாதார்? யாஅர்,
கடைபோகச் செல்வம் உய்த்தார்?
உரை