பாட்டு முதல் குறிப்பு
ஓக்கிய ஒள் வாள் தன் ஒன்னார் கைப் பட்டக்கால்,
ஊக்கம் அழிப்பதூஉம் மெய் ஆகும்;-ஆக்கம்
இருமையும் சென்று சுடுதலால், நல்ல
கருமமே, கல்லார்கண் தீர்வு.
உரை
Try error :java.sql.SQLException: Closed Resultset: next