பாட்டு முதல் குறிப்பு
தவல் அருந் தொல் கேள்வித் தன்மை உடையார்,
இகல் இலர், எஃகு உடையார், தம்முள் குழீஇ,
நகலின் இனிதுஆயின், காண்பாம், அகல் வானத்து
உம்பர் உறைவார் பதி.
உரை