நரம்பு எழுந்து நல்கூர்ந்தார் ஆயினும், சான்றோர்
குரம்பு எழுந்து குற்றம் கொண்டு ஏறார்; உரம் கவறா,
உள்ளம் எனும் நாரினால் கட்டி, உளவரையால்
செய்வர், செயற்பாலவை.