பாட்டு முதல் குறிப்பு
புல்லா எழுத்தின் பொருள் இல் வறுங் கோட்டி,
கல்லா ஒருவன் உரைப்பவும், கண் ஓடி,
நல்லார் வருந்தியும் கேட்பரே, மற்று அவன்
பல்லாருள் நாணல் பரிந்து.
உரை