பாட்டு முதல் குறிப்பு
கல்லாது போகிய நாளும், பெரியவர்கண்
செல்லாது வைகிய வைகலும், ஒல்வ
கொடாஅது ஒழிந்த பகலும்,-உரைப்பின்,
படாஅ ஆம், பண்புடையார்கண்.
உரை