பாட்டு முதல் குறிப்பு
கடுக்கி, ஒருவன் கடுங் குறளை பேசி,
மயக்கிவிடினும், மனப் பிரிப்பு ஒன்று இன்றி,
துளக்கம் இலாதவர், தூய மனத்தார்,
விளக்கினுள் ஒண் சுடரே போன்று.
உரை
Try error :java.sql.SQLException: Closed Resultset: next