பாட்டு முதல் குறிப்பு
'நரை வரும்!' என்று எண்ணி, நல் அறிவாளர்
குழவியிடத்தே துறந்தார்; புரை தீரா,
மன்னா இளமை மகிழ்ந்தாரே, கோல் ஊன்றி
இன்னாங்கு எழுந்திருப்பார்.
உரை