பாட்டு முதல் குறிப்பு
கோட்டுப்பூப் போல மலர்ந்து, பின் கூம்பாது,
வேட்டதே வேட்டது ஆம் நட்பு ஆட்சி; தோட்ட
கயப்பூப்போல் முன் மலர்ந்து, பின் கூம்புவாரை
நயப்பாரும் நட்பாரும் இல்.
உரை