பாட்டு முதல் குறிப்பு
இன்னா செயினும், விடற்பாலர் அல்லாரைப்
பொன்னாகப் போற்றிக் கொளல் வேண்டும்-பொன்னொடு
நல் இல் சிதைத்த தீ நாள்தொறும் நாடித் தம்
இல்லத்தில் ஆக்குதலால்.
உரை