பாட்டு முதல் குறிப்பு
இன்னா செயினும், விடுதற்கு அரியாரைத்
துன்னாத் துறத்தல் தகுவதோ? துன்னு அருஞ்சீர்
விண் குத்தும் நீள் வரை வெற்ப!- களைபவோ,
கண் குத்திற்று என்று தம் கை?
உரை