பாட்டு முதல் குறிப்பு
இலங்கு நீர்த் தண் சேர்ப்ப! இன்னா செயினும்,
கலந்து பழி காணார், சான்றோர்; கலந்தபின்,
தீமை எடுத்து உரைக்கும் திண் அறிவு இல்லாதார்-
தாமும், அவரின் கடை.
உரை