பாட்டு முதல் குறிப்பு
மலைமிசைத் தோன்றும் மதியம்போல், யானைத்
தலைமிசைக் கொண்ட குடையர், நிலமிசைத்
துஞ்சினார் என்று எடுத்துத் தூற்றப்பட்டார் அல்லால்,
எஞ்சினார் இவ் உலகத்து இல்.
உரை