கேளாதே வந்து, கிளைகளாய் இல் தோன்றி,
வாளாதே போவரால், மாந்தர்கள்-வாளாதே.
சேக்கை மரன் ஒழியச் சேண் நீங்கு புள் போல,
யாக்கை தமர்க்கு ஒழிய நீத்து.