பாட்டு முதல் குறிப்பு
வாழ்நாட்கு அலகா, வயங்கு ஒளி மண்டிலம்
வீழ் நாள் படாஅது எழுதலால், வாழ்நாள்
உலவாமுன் ஒப்புரவு ஆற்றுமின்; யாரும்
நிலவார், நிலமிசை மேல்.
உரை